Wednesday, March 09, 2011

மகளீர் தின வாழ்த்துகள் !



நாம் வாழுகின்ற இந்த வாழ்க்கை சுவையாகவும், மகிழ்ச்சியாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்பவர்கள் பெண்கள். தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக பல்வேறு பரிமானங்களில் நம் அன்றாட வாழ்வில் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக விளங்குபவர்கள்.பல்வேறு காலங்களில் பலதரப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து, போராடி, இன்று வெற்றிநடை போட்டுக்கொண்டு இருகிறார்கள். இன்று (மார்ச் 8) சர்வதேச மகளீர் தினம் கொண்டாடும் இவ்வேளையில், மகளீர் அனைவர்க்கும் மனமார்ந்த வாழ்துக்கள்!

No comments: