Tuesday, April 12, 2011

மறந்துவிடாதீர்! மறந்துவிடாதீர்!


அன்புமிக்க பெரியோர்களே, சகோதர சகோதரிகளே, இந்த தேசத்தின் தூண்களான இளைஞர் கூட்டங்களே, நாளை நடக்கவிருக்கும் தமிழக சட்டசபைக்கான தேர்தலில் ஒவொருவரும் மறக்காமல் உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள். வாக்களிப்பது நம் உரிமை. நம் ஜனநாயகத்தின் கடமை. நம்மை ஆள்பவரை தேர்ந்தெடுப்பது நமது பொறுப்பு. உழலற்ற சமுதாயம் அமைய, மக்களையும், நாட்டையும் வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லும் சுயநலமற்ற தலைவர்கள் இந்நாட்டிற்கு தேவை.

நல்ல வாய்ப்பை தவரவிடாதிர் ! மாற்றம் தேவை மறந்துவிடதிர்!

1 comment:

Ahamed irshad said...

மாற்றம் தேவை

மறந்துவிடதிர்!

:))